இந்த சிகரெட்டுக்களை 21 வயதுக்கும் குறைந்தவர்களுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் நேற்று மாலை சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி மா.கணேசராசா குறித்த வர்த்தகர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து ஒவ்வொருவரையும் தலா 4000 ரூபா அபராதம் செலுத்துமாறும் தவறின் 2 மாதம் சிறைத் தண்டணை அனுபவிக்குமாறும் உத்தரவிட்டார்.
0 கருத்து:
கருத்துரையிடுக