![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQZvrMHPqS_XdZV2Gbucku-Gox_speXsMe2uHDNmlD_Wsm_s9BB78r8Kfu4B7Ovh68FohVwjpdh9-s7q9ylVybqeTdh61__zm2rpjsJPVmwzsQ3DafdchFDArY7dUYGJbpzH-hRV__61Bh/s200/Shooting-logo.10.jpg)
இந்நிலையில் தொழிற்சாலை பணியாளர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை ஒன்றை, உரிய காலத்தில் முடித்துத் தராததால் அந்தத் தொழிற்சாலையின் உரிமையாளருக்கும் பணியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அந்த நாட்டைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், மேற்கூறிய சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக இந்திய தூதரக அதிகாரி எஸ்.டி.மூர்த்தி தெரிவித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக