
ஒரு பாகிஸ்தானியர்,
கானா நாட்டை சேர்ந்த ஒருவர் ஆக மொத்தம் 25 பேர் சட்ட விரோதமாக அங்கு பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அனைவரும் 19 வயதில் இருந்து 54 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களில் 3 பேர் பெண்கள். அவர்களை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணைக்கு பின் அவர்கள் 25 பேரும் விரைவில் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக