புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இன்று சர்வதேச அன்னையர் தினம்(13.05.2012) இன்று சர்வதேச அன்னையர் தினம்(13.05.2012)

வசந்த காலத்தின் துவக்கத்தை கிரேக்கர்கள் பல வகைகளில் கொண்டாடினர். அதில் தாய் தெய்வத்தை வணங்குவதும் ஒன்றாகும். கிரேக்கர்கள் தெய்வமாக வழிபட...

மேலும் படிக்க»»
5/12/2012

மனிதர்களின் மாமிசத்திலிருந்து தயாரிக்கப்படும் மாத்திரைகள்(காணொளி)! மனிதர்களின் மாமிசத்திலிருந்து தயாரிக்கப்படும் மாத்திரைகள்(காணொளி)!

கலப்படம் மற்றும் தடை செய்யப்பட்ட பொருள்களை கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வது என்பது உலகம் முழுவதிலும் நடைபெற்று வருகிறது. இதில் அதிர்...

மேலும் படிக்க»»
5/12/2012

ஆட்டின் மூளை சாப்பிட்டால் ஆண்மை பெருகுமாம்!! ஆட்டின் மூளை சாப்பிட்டால் ஆண்மை பெருகுமாம்!!

ஆடு, கோழி, மீன், போன்ற மாமிச உணவுகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவகையான சத்துக்கள் காணப்படுகின்றன. கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய...

மேலும் படிக்க»»
5/12/2012

எழுபது வயது கன்னி கழியாத பெண்ணுக்கு முதன் முறையாக துளிர் விட்டுள்ள திருமண ஆசை! (காணொளி இணைப்பு) எழுபது வயது கன்னி கழியாத பெண்ணுக்கு முதன் முறையாக துளிர் விட்டுள்ள திருமண ஆசை! (காணொளி இணைப்பு)

நிச்சயமாக இப்படியான வயதில் முதன் முறையாக திருமண ஆசை துளிர் விட்டது இந்தப் பெண்ணுக்காகத் தான் இருக்கும்.திருமணம் செய்யாமல் இருக்கின்ற மலே...

மேலும் படிக்க»»
5/12/2012

சாவகச்சேரியில் ஒல்லாந்தர் காலத்துச் சிவலிங்கம் மீட்பு! சாவகச்சேரியில் ஒல்லாந்தர் காலத்துச் சிவலிங்கம் மீட்பு!

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் நீதிமன்றம் இருந்த பகுதியில் சிவலிங்கம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ஒல்லாந்தர் பிரித்தானியர் காலத்தில் இப்பகுதியி...

மேலும் படிக்க»»
5/12/2012

மகாபாரதம் பகுதி-24 மகாபாரதம் பகுதி-24

துருபதனை அவிழ்த்து விட்டான் அர்ஜூனன். அவன் தலைகுனிந்தபடியே அங்கிருந்து பாஞ்சாலம் நோக்கி நடந்தான். செல்லும் வழியில் அவமானம் அவனைப் பிடு...

மேலும் படிக்க»»
5/12/2012

மகாபாரதம் பகுதி-23 மகாபாரதம் பகுதி-23

கேட்பவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் குணம் கொண்டவன். பிறக்கும் போதே காதில் குண்டலமும், மார்பில் கவசமும் கொண்டவன். சந்தர்ப்பவசத...

மேலும் படிக்க»»
5/12/2012

மகாபாரதம் பகுதி-22 மகாபாரதம் பகுதி-22

ஏகலைவா! நீ என் மாணவனாக இருக்க அனுமதிக்கிறேன். நான் நேரடியாக உனக்கு பயிற்சி கொடுக்க அவகாசமில்லை. எனினும், நீ என் மாணவன் தான். என்னை மானசீ...

மேலும் படிக்க»»
5/12/2012

சினேகா - பிரசன்னா திருமணம் (காணொளி இணைப்பு) சினேகா - பிரசன்னா திருமணம் (காணொளி இணைப்பு)

நடிகை சினேகாவுக்கும் நடிகர் பிரசன்னாக்கும் இடையே காதல் மலர்ந்து இருவரும் தமது பெற்றோரின் சம்மதத்துடன் 11.05.2012 அன்று சென்னை வானகரம் அ...

மேலும் படிக்க»»
5/12/2012

ஒரு நாளைக்கு பல முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள்! ஒரு நாளைக்கு பல முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள்!

பெண்கள் தங்கள் அழகை சரி செய்து கொள்ள, ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு முறை கண்ணாடி பார்ப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.பெண்களுக்கு அழகுண...

மேலும் படிக்க»»
5/12/2012

இந்தியாவை சேர்ந்த  பணிப்பெண்  மலேசியாவில்  மர்ம மரணம்! இந்தியாவை சேர்ந்த பணிப்பெண் மலேசியாவில் மர்ம மரணம்!

மலேசியாவில் இந்தியப் பணிப்பெண் மர்மமான முறையில் தீக்காயங்களுடன் இறந்து கிடந்தார். பஞ்சாபை சேர்ந்தவர் ரத்விந்தர் கவுர், 25. இவர் மலேசியா...

மேலும் படிக்க»»
5/12/2012

இந்தியாவில் எடை குறைப்பு ஆபரேஷன் செய்து விட்டு வீடு திரும்பியவர் ரயிலில் மரணம்! இந்தியாவில் எடை குறைப்பு ஆபரேஷன் செய்து விட்டு வீடு திரும்பியவர் ரயிலில் மரணம்!

அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்தவர் சஞ்சய் தேவ். 27 வயது தொழில் அதிபரான இவரது உடல் எடை திடீர் என்று அதிகரித்துக்கொண்டே போனது. 148 கிலோவ...

மேலும் படிக்க»»
5/12/2012

ருத்ராட்சம் என்றால் என்ன? ருத்ராட்சம் என்றால் என்ன?

இந்துக்களில் சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங்களிலும் சைவம், வைணவம் என்றெல்லாம் உண்டு.சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகியவை சிவ கோத...

மேலும் படிக்க»»
5/12/2012

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பகுதிகளில் நேற்று நிலநடுக்கம்! இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பகுதிகளில் நேற்று நிலநடுக்கம்!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பகுதிகளில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல் அவிவ், ஜெருசலேம், ரமலா, ஜெனின் உள்பட பல்வேறு நகரங்களில் இருந்த கட...

மேலும் படிக்க»»
5/12/2012

செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் புதையல் தோண்டிய எழுவர் கைது! செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் புதையல் தோண்டிய எழுவர் கைது!

செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த 7 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் இன்று அதி...

மேலும் படிக்க»»
5/12/2012

மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் போலி உலோகத் துண்டுகளை விற்க முற்பட்டோர் கைது! மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் போலி உலோகத் துண்டுகளை விற்க முற்பட்டோர் கைது!

மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் புதையல் மூலம் கிடைக்கப்பெற்றதாகக் கூறி ஒரு தொகை போலி உலோகத் துண்டுகளை விற்க முற்பட்ட மூவர் கைது செய்யப்ப...

மேலும் படிக்க»»
5/12/2012

இந்தியாவில் மருமகள் கள்ளக்காதலனுடன் உல்லாசம்!நேரில் பார்த்த மாமனார் பலி!! இந்தியாவில் மருமகள் கள்ளக்காதலனுடன் உல்லாசம்!நேரில் பார்த்த மாமனார் பலி!!

திருவட்டார் பகுதியைச் சேர்ந்தவர் சுதன் ராணுவ வீரர். கர்நாடக மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவியும், 7 வயதில் ஒரு பெண் குழந்...

மேலும் படிக்க»»
5/12/2012
 
Top