பஞ்சாபில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான இளம் பெண் ஒருவரை அப்பகுதி பொலிசார் கடுமையாக தாக்கியுள்ளனர்.
பதுளையில் 15 வயது சிறுவனை அடித்தே கொலை செய்த சித்தப்பா
பதுளை பொலிஸ் பிரிவில் ஹாலிஎல ரொக்கதென்ன தோட்டத்தில் மகன் முறையான சிறுவனை கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீரில் மூழ்கியவர்களுக்கான முதலுதவி
தண்ணீரில் மூழ்கியவர்களைக் கரைக்குக் கொண்டுவந்து அவரது வயிற்றில் அழுத்தி தண்ணீரை உமிழ்வதுபோல சினிமாக்களில் காட்சி அமைப்பார்கள். ஆனால் இது ...
தமிழில் விண்டோஸ் 7யை முழுமையாக பயன்படுத்த?
கணனி உலகம் மற்றும் இணையத்தில் ஒவ்வொரு நிறுவனமும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும், அதிகமான வாசகர்களை பெறவும் நிறைய வசதிகளை அறிமுகம் ...
பிரான்சில் குடிப்பழக்கத்தால் நாளொன்றுக்கு 134 பேர் மரணமடைகின்றனர்
பிரான்ஸ் நாட்டில் குடிப்பழக்கம் காரணமாக நாள் ஒன்றுக்கு 134 பேர் உயிரிழப்பதாக பாரிஸ் அருகேயுள்ள குஸ்தாவே ரூஸி(Gustave Roussy) கல்லூரியில் ...
அமெரிக்காவில் இறந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தையும் உயிரை விட்டது
அமெரிக்காவின் புரூக்ளின் நகரத்தைச் சேர்ந்த 7 மாத கர்ப்பிணி ரைசி கிளாபெர்சுக்கு ஏற்பட்ட பிரசவலி காரணமாக கணவர் நாச்மேன் அவரை அழைத்துக் கொண...
கனடாவில் இணையதள பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது
கனடா இணையதள பயன்பாட்டில் முதலிடத்திலிருந்து இறங்கி விட்டதாக ComScore ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பில் குழந்தை அழுதமையால் மனைவியை மீட்டுத்தர கணவன் கோரிக்கை
ஒன்றரை வயது குழந்தையை விட்டு விட்டு வெளிநாடு செல்வதற்காக தாய் கொழும்புக்கு பயணமானதால் தனது தாயை கேட்டு குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டிருப்ப...
பிரித்தானியாவில் தாய் உட்பட 3 பேரை கொன்ற பெண்ணுக்கு 37 ஆண்டுகள் சிறை
பிரிட்டனில் நிக்கோலா எட்கிங்க்ட்டன்(Nicola Edgington) என்ற மனநோய் பாதிக்கப்பட்ட பெண் தன் தாய் மற்றும் இரண்டு பெண்களை கொலை செய்துள்ளதால் இவர...
மட்டக்களப்பில் புகையிரதத்தின் முன் பாய்ந்து குடும்பஸ்தர் தற்கொலை
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்ற புகையிரதத்தின் முன்பாக பாய்ந்து குடும்பஸ்த்தர் ஒருவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் இன்று இரவு இட...
சொல்வதெல்லாம் உண்மை-காணொளி(05-03-2013)
ஐரோப்பாவில் மனங்கவர்ந்த சுற்றுலாத்தலம் ஜேர்மனி
ஐரோப்பாவில் தொடர்ந்து ஐந்தாவது வருடமாக சுற்றுலாப் பயணிகளின் மனங்கவர்ந்த இடமாக ஜேர்மனி புகழ் பெற்றுள்ளது.
யாழில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுபானசாலைகளை அகற்ற நடவடிக்கை
யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் உள்ள மதுபானசாலைகளால் பொதுமக்களுக்கு இடையூறுகளும், அசௌகரியங்களும் ஏற்பட்டு வருவதனால் அந்த மதுபானசாலைகளை மக...
பழம் பெரும் நடிகை ராஜசுலோசனா காலமானார்
தென்னிந்திய சினிமாவின் பழம் பெரும் நடிகை ராஜசுலோசனா இன்று(மார்ச் 5) அதிகாலை காலமானார்.
இந்தியாவில் தன்னை கண்டித்த ஆசிரியையை திட்டமிட்டு கற்பழித்த மாணவன்
தன்னை தண்டித்த ட்யூஷன் டீச்சரை, அவர் தனியாக இருந்த நேரத்தில் திட்டமிட்டு கற்பழித்தான் ப்ளஸ் டூ மாணவன். டீச்சர் கொடுத்த புகாரின் அடிப்படைய...
இந்தியாவில் தண்ணியைப் போட்டு பேத்தியை உயிருடன் கொளுத்திய கொடூரப் பாட்டி!
மது அரக்கன் எந்தஅளவுக்கு மனிதர்களை தின்று தீர்க்கிறான் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு விபரீத உதாரணம். கேரளாவில் மது போதையில், என்ன செய்கிறோம்...
ஜோர்தானில் பணிபுரிந்த இலங்கைப் பெண் மரணம்
ஜோர்தானில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த இலங்கை யுவதியொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருப்பதாக தெரிய வருகிறது.
பிரித்தானியாவில் ஒரே வீட்டில் கணவர்,காதலனுடன் குடும்பம் நடத்தும் பெண்
பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு பெண், கணவர், காதலர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து புதுமையான வாழ்க்கையை அறிமுகப்படுத்தியுள்...