
திருப்பாச்சேத்தி எஸ்ஐ ஆல்வின் சுதன் கொலை வழக்கில் போலீசுக்கு தகவல் கொடுத்தவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர...
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை
திருப்பாச்சேத்தி எஸ்ஐ ஆல்வின் சுதன் கொலை வழக்கில் போலீசுக்கு தகவல் கொடுத்தவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர...
ராஜஸ்தானி்ல் இளம் பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் பங்குபற்றும் குட்டிச் சுட்டீஸ் Kutty Chuttiesகாணொளி
மோட்டார் சைக்கிளில் வந்தவர் வீதியில் குவிக்கப்பட்டிருந்த கிரவல் கற்கள் மீது தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்...
யாழ்ப்பாணம் மாதகல் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணொருவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கனடாவில் ஒண்டோரியாவிலுள்ள பீல் ரீஜியன்(Peel Region) என்ற பகுதியை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ச...
சவுதி அரேபியாவில் பெண்கள் தமது கணவர் அல்லது தந்தையின் துணை இல்லாமல் நாட்டை விட்டு வெளியே செல்கிறார்களா என்பதை, சவுதி அரசு எலட்ரானிக் முறைய...
மகள்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தையொருவருக்கு அனுராதபுர உயர் நீதிமன்றம் 39 ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது
மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நடன ஆசிரியருக்கு உறவினர்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில...
பெற்ற மகளை வீட்டிற்குள் பூட்டி வைத்து கொடுமைப்படுத்திய தந்தை பொலிசார் கைது செய்தனர். கேரளா ராஜாக்காடு அருகே கள்ளிமாலி எஸ்டேட்டைச் சேர்ந்தவர்...
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை மனோரமா சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினார். 1000-க்கும் மேற்பட்ட திர...
வீட்டில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்துள்ள சம்பவமொன்று நீர்கொழும்பு திவுலபிட்டி பகுதி...
கணனிகளால் பல நன்மைகள் காணப்படுகின்ற போதிலும் சில சமயங்களில் அவையே ஆப்பாக மாறிவிடுகின்றன. இவற்றுள் கணினி வன்றட்டு கிராஷ் ஆகி அதில் சேமிக்கப்ப...
இளம் பெண்ணின் கையடக்க தொலைபேசிக்கு அடிக்கடி அழைப்பை ஏற்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை, அந்தப் பெண் பொலிஸில் சிக்க வைத்துள்ளார்.
அநுராதபுரம் பழைய பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள கடையொன்றுக்கு பின்புறமாக உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து ஊனமுற்ற சிறுவன் ஒருவர் பரிதா...
வீதியில் மஞ்சள் கடவையை கடக்க முயன்ற கர்ப்பிணி பெண்ணொருவர் மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் குறித்த பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்
மனைவிக்குக் கொலை அல்லாத மரணம் விளைவித்த குற்றத்துக்காக அவரது கணவனுக்கு 6 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்றம் த...
பிரித்தானியாவிலுள்ள தம்பதி ஒன்றுக்கு நான்கு குழந்தைகள் ஒரே நேரத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.
இலங்கைப் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் ஒருவரை சிங்கப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.