
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் மச்சி கிராமத்தைச் சேர்ந்த மாணவி அருகில் உள்ள கல்லூரியில் படித்து வந்தாள். அவள் தினமும் கல்லூரிக்...
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் மச்சி கிராமத்தைச் சேர்ந்த மாணவி அருகில் உள்ள கல்லூரியில் படித்து வந்தாள். அவள் தினமும் கல்லூரிக்...
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், பேராண்மை படத்திற்கு பின் தனது அடுத்த படத்துக்கான வேலைகளை ஆரம்பித்துள்ளார்.
ஆண்டாள் வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதும் முயற்சியில் அவுஸ்திரேலிய தம்பதியினர் ஈடுபட்டுள்ளனர்.
சீனாவைச் சேர்ந்த Chen Siyuan எனும் 24 யுவதி ஒருவர் ஒரே நேரத்தில் தனது இரண்டு கைகளாலும் வெவ்வேறு எழுத்துக்களை எழுதும் அபார ஆற்றலைக் கொண்ட...
படத்திற்கு உயிர்கொடுத்து எப்படி பீதியை ஏற்படுத்துறாங்க!நீங்களும் பாருங்க
பிரிட்டனில் இரட்டையராக பிறந்த இரு பெண்கள், தங்களைப் போலவே இரட்டையராக பிறந்த இரு ஆண்களை திருமணம் செய்து, அவர்களில் ஒரு தம்பதிகளுக்கு இரட்...
ஜேர்மன் பீலவீல்ட் தமிழ் பேசும் மக்களால் நடாத்தப்படும் தைப்பொங்கல் கலைமாலை
கிளிநொச்சியில் இரு குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயடைந்துள்ளதாக தெரி...
பாகிஸ்தானில் மதகுரு காத்ரி தலைமையில் அரபுநாடுகள் பாணியிலான போராட்டம் நடைபெறுகிறது.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது குறித்து நாசா பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருகிறது.இந்நிலையில் செவ்வாய் கிரகத்தை ஆய்வு ச...
டொரொண்ட்டோ மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக் கூட்டத்தில் பெண் நோயாளிகளிடம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட மருத்துவர் தன் மீதான குற்றச்சாட்...
ஜேர்மனியில் இருபதாண்டுகளுக்கும் மேலாக ஒரு மத்திய தரக் குடும்பம் ரஷ்யாவுக்கு உளவு வேலை பார்த்துள்ளனர்.
நல்ல கதை, திரைக்கதை அமைந்தால் அஜித்குமாருடன் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன் என விஜய் கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் ...
சுவிட்சர்லாந்தில் புகலிடம் நாடிவருவோருக்கு அரசு அதிக ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது.நிதிநிலை கட்டுப்பாடு இருந்தபோதும் அதிகாரிகள் கூடுதலாக செல...
இங்கிலாந்தின் டிவி நிகழ்ச்சி அமைப்பாளர் மறைந்த ஜிம்மி சவிலி, சிறுவர்கள் உள்பட 214 பேரிடம் செக்ஸ் லீலை நடத்தியதாக போலீசார் திடுக்கிடும் த...
செம்பருத்தியில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு திரையுலகை, ஒரு கலக்கு கலக்கிய நடிகை ரோஜா, சினிமாவை தொடர்ந்து, அரசியலிலும், தன் காலடியை அழுத்...
வெற்றித் தமிழர் பேரவையின் சார்பில் திருவள்ளுவர் திருநாள் நேற்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட்டது.
இந்தியாவில் நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் உயரதிகாரியாக பணியாற்றும் பட்டதாரி இளைஞர் ஒருவரை சமீபத்தில் சந்தித்த அவரது நண்பர், ´நீங்...
புற்றுநோயை குணப்படுத்தும் மூலக்கூறை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உயிர்கொல்லி நோயான புற்றுநோயால், ஆண்டுதோறும் ஏராளமானோர் இறக்க...
இந்தியாவின் கேரள மாநிலத்தில், தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிப்பது உள்பட சிறுசிறு வியாதிகளுக்கு நாட்டு வைத்தியம் செய்யும் ஒருவரிடம், கடந்த...
உடல் அழகைக் கெடுப்பதில் தழும்புகள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அத்தகைய தழும்புகள் விபத்து அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படும். இவ்வாறு ஏற...
யாழ். குடாநாட்டில் இப்போது திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு நடைபெற்று வருகிறது. எமது அருமந்த இளைஞர்களும், யுவதிகளும் சீரழிந்த ஒரு வாழ்க்கை மு...
ஏமாற்றம் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம். அதுவும் கணவன் அல்லது மனைவி இருவருள் ஒருவர் நன்கு சந்தோஷமாக வாழும் போது, ஒருவர் மட்டும...
சிறிய சிறிய தவறுகளான ஈர்ப்புத்தன்மை என்பது எல்லோருடைய வாழ்கையிலும் நேரிடும். அதை நாம் தவிர்ப்பது என்பது நம் கையில் தான் உள்ளது. அதற்கு ந...
காதல் என்பது ஒரு வகையான உணர்வு. அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது. காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பாசம், அன்பை குறிக...
பெண் ஒருத்தி வந்து நடனம் என்ற பெயரில் சதிராடுகிறாள். அதானை கண்டு கொலவெறிக்கு
கோவாவில் உள்ள பள்ளி ஒன்றில் 7 வயது மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணிணியில் நாம் ஒரு கோப்பையே பல இடங்களில் வைத்திருப்போம். ஒரு கோப்பை காப்பி செய்து தற்காலிகமாக வேறு இடத்தில் போடுவோம். பின்னர் அழித்து விட...
சுவீடனில் பயணிகள் ரயிலை திருடிச் சென்று விபத்தை ஏற்படுத்திய இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
நட்சத்திர தம்பதியான சினேகாவும், பிரசன்னாவும் தலைப்பொங்கல் கொண்டாடினர்.இவர்கள் திருமணம் கடந்த வருடம் மே மாதம் நடந்தது. தலைப் பொங்கல்...
ஜேர்மனியில் 100 அடி நீளத்திற்கு சுரங்கம் அமைத்து வங்கியில் கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.