இன்றைய அவசர உலகில் இயந்திரமாய் மாறிப்போன வாழ்வில் உடனடி உணவுகளே (Fast foods) பிரபலமாகிவருகின்றன.அவ்வகையில் உடனடி உணவுகளில் முதன்மை பெறுவ...
துப்பாக்கி திரை விமர்சனம்!
தீபாவளி என்றால் எந்த சூழ்நிலையிலும் ரசிகர்களுக்கு வஞ்சகம் செய்யாதவர் நடிகர் விஜய். அதற்கு சரியான எடுத்துக்காட்டுத் தான் சந்திரமுகியுடன் போ...
ஒரு ஆமையை உயிருடன் பிடித்து கழுத்தை அறுத்து இரத்தம் குடிப்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா(காணொளி)
ஆமை என்றால் நாமெல்லாம் அருவருப்பாக பார்க்கின்றோம். ஆனால் ஆமை இறை ச்சி உண்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். மருத்துவ ரீதியாக மூலவியாதிகளு...
கை தொலைபேசியால் வருடம்மொன்றுக்கு 5000க்கும் அதிகமானோர் பலியாகி வருவதாக தற்போது தெரியவந்துள்ளது
கை தொலைபேசி பேசிய படியும், SMS அனுப்பியப்படியும் வாகனங்களில் பயணம் செய்வதால் ஏற்படும் விபத்துக்களால் ஒவ்வொரு ஆண்டும் 5000க்கும் அதிகமானோர்...
மாங்காய் மடையன் என்பது இவரைதனோ (காணொளி)
இங்க பாருங்க கூத்த நம்மட ஆட்கள்தான் முட்டாள் தனமாக ஏதையாச்சும் செய்து ஆபத்தில் மாட்டிக்கொள்றாங்க என்று பார்த்தா வெள்ளாக்காரங்களும் அதே கதி...
மாடு ஏன் அம்மா என்று தாய் மொழி தமிழில் கத்துகிறது?
எனது வீட்டு மாடு ஏன் அம்மா என்று தாய் மொழி தமிழில் கத்துகிறது என்பதுதான் என் சந்தேகம் ? மற்றும் அதே போலதான் இன்னொரு சந்தேகம் என்னவென்றால...
போடா போடி திரை விமர்சனம்
இளவயதுக் காதல் சரியா…? தவறா…? என்ன பட்டிமன்ற தலைப்பு போல் இருக்கிறதா..? இதுதான் போடா போடி படத்தின் ஒருவரிக்கதை! லண்டனில் வாழும் நாயகன் ச...
உங்கள் கணனியில் Folder-களுக்கு கடவுச்சொல் கொடுத்து மறைத்து வைப்பதற்கு
இரகசியமான தகவல்களை வைத்திருப்பவர்கள் மற்றவர்களின் பாவனையிலிருந்து தடுப்பதற்காக, கடவுச்சொல்லை கொடுத்து வைத்திருப்பர்.இந்த முறையே மிகவும் பா...
பெண்கள் அழகாக இருக்க சில குறிப்புகள்
அழகை விரும்பாதவர்கள் இந்த உலகில் எவரும் இருக்க மாட்டார்கள். தற்போதுள்ள இளம் பெண்கள் முகப்பரு, வெள்ளைப்புள்ளிகள், கரும்புள்ளிகள் போன்றவற்றா...
மகாபாரதம் பகுதி-51
அர்ச்சுனனை பிரிந்த சகோதரர்கள் அவரை மீண்டும் எப்போது காண்போம் என்றிருந்தனர்.அப்போது ..இந்திர உலகத்திலிருந்து ஒரு தேர் வந்தது.அதில் வந்திறங்...
மகாபாரதம் பகுதி-50
தம்மைப் பிரிந்து சென்ற பீமன் வராததால் தருமர் கவலையில் மூழ்கினார்.பீமனின் மகன் கடோத்கஜனை நினைக்க அவன் தருமர் முன் தோன்றினான்.'உன் தந்தை...
மகாபாரதம் பகுதி-49
தருமர் தன் மூத்த சகோதரர்களுடன் நான்கு திசைகளிலும் தீர்த்த யாத்திரையை மேற்கொண்டார்.'கடத்தற்கரிய வழியில் அனைவரையும் நான் தூக்கிச் செல்வே...
மகாபாரதம் பகுதி-48
அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கிய அர்ச்சுனன் ஆன்ம பலத்திலும் சிறந்தவன் ஆனான். அவன் மன வலிமையைச் சோதிக்கக் கருதிய சித்திரசேனன் ஊர்வசியை அ...
மகாபாரதம் பகுதி-47
தருமர் சமாதானம் செய்து கொண்டிருந்த போது ..வியாசர் அங்கு தோன்றினார். பாரதத்தில் சிக்கல் தோன்றும் போதெல்லாம் வியாசர் தோன்றி அதனை விலக்கியுள்ள...
யாழ்ப்பாணத்தில் நாளாந்தம் பல்வேறு பாலியல் பலாத்கார நிகழ்வுகள்
யுத்தத்திற்கு பின்னர் யாழில் கலாச்சாரம் என்ற பெயருக்கே இடம் இல்லாமல் போய்விட்டது. காதல் என்ற பெயரில் இளசுகள் பல சீர்கேடுகளுக்கு உட்ப...
கலாச்சாரத்தைக் கட்டியெழுப்பும் விதம் இதுதானா?
யாழ்ப்பாணத்தில் கடந்த 6ம் திகதி ரில்கோ விடுதில் நடைபெற்ற அதிர்ச்சிச் சம்பவங்களின் தொகுப்பு.யாழ்ப்பாணம் றோட்றிக் கிளப் என்னும் பணக்காரக் ...
தனது தோழி தான் காதலித்து வந்த நபருடன் சகஜமாக பேசியாதால் பேஸ்புக்கில் போட்டு இவர் விபச்சாரம் செய்கிறார் என்று அவதூறு பரப்பிக் கைதான பெண் என்ஜீனியர்
தான் காதலித்து வந்த நபர், தனது தோழியிடமும் சகஜமாக பேசி நட்பு பாராட்டி வந்ததால் பொறாமை ஏற்பட்டு, தனது தோழியின் புகைப்படத்தையும், செல்...
வயது கூடிய பெண்ணை மணந்து கொள்வது சரியா?: தவறா?
பொதுவாக திருமணத்தின் போது மணமகனை விட மணமகள் வயது 3 வருடம் முதல் 5 வருடம் குறைவாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். சமீபத்தில் ஒரு திரு...