பிரித்தானியாவிலிருந்து,தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட 36 இலங்கையர்கள் இன்று காலை விசேட விமானமொன்றின் மூலம் கொழும்பை ...
ஏறாவூர் பிரதேசத்தில் ரூபா 75 ஆயிரம் கொள்ளைச் சம்பவம்; 13 வயதுச் சிறுவன் கைது!
ஏறாவூர் பிரதேசத்தில் நேற்று சுமார் 75 ஆயிரம் ரூபா திருடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று பிற்பகல் இந்தப...
பிரித்தானியாவிலிருந்து,இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் நடவடிக்கை இடைநிறுத்தம்!
பிரித்தானியாவிலிருந்து, இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் நடவடிக்கை இறுதி நேரத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.சுமார் நாற்பது...
சிறுமியை பலாத்காரம் செய்த அமெரிக்க வீரர் கைது:இத்தாலி போலீசார் அதிரடி!!!
ஏழு வயது சிறுமியை பல முறை பலாத்காரம் செய்து, அந்த காட்சிகளை இன்டர்நெட்டில் வெளியிட்ட அமெரிக்க கப்பற்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். இ...
அமெரிக்காவில் விமானம் கிளம்பும் முன் சீட் பெல்ட் போட மறுப்பு 3 வயது சிறுவன் அலம்பல்!
விமானத்தில் சீட் பெல்ட் போட முடியாது என்று பிடிவாதம் பிடித்த 3 வயது சிறுவன், வலுக்கட்டாயமாக இறக்கப்பட்டான். அமெரிக்காவின் சியாட்டில் நகர...
பிரித்தானியாவில் நீலப்படத்தைப் பார்த்து மாணவியைப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய 12 வயதுச் சிறுவன்
இளந்தலைமுறையினர் இணையத்தளப் பாலியல் படங்களைப் பார்த்து பிழையான வழியில் செல்லும் நிலை அதிகரித்துவருகின்றது.இதன்விளைவாக 12வயதுச் சிறுவன் ஒ...
இந்தியாவில் சிறுமியிடம் சில்மிஷம்: மகன்களுடன் முதியவர் கைது!!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஏ.பி.வேலி பகுதியை சேர்ந்தவர் அப்புக்குட்டன்(60). அதே பகுதியை சேர்ந்தவ ரின் 3 வயது குழந்தையிடம் அப்புக்குட்டன் ச...
மனிக்பாம் முகாமில் மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு விளக்கமறியல்!
செட்டிக்குளம், மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் சிறுமி ஒருவரை தந்தை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.துஸ்பிரயோகத்திற்கு உட்படு...