
கடந்த 24ம் திகதி காணாமல் போன குறித்த நபரின் சடலம் நேற்று மாலைவரை கிடைத்திருக்கவில்லை. உனவட்டுனவை அண்மித்த கடற்பரப்பில் சடலம் மிதப்பதாக கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து கடற்படையினர் சடலத்தை மீட்டுள்ளனர். சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக