புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தோனேசியாவில் கிழக்கு கலிமந்தன் மாகாணத்தில் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மகாகம் ஆற்றின் குறுக்கே 700 மீட்டர் நீளத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது. தெங்கராங் மற்றும் சமரிங்டா ஆகிய 2 நகரங்களையும் அந்த பாலம் இணைக்கிறது.எனவே, இந்த பாலத்தில் எப்போதும்
பரபரப்பாக போக்கு வரத்து நடைபெறும் இந்த பாலம் நேற்று திடீரென இடிந்தது. இதனால் பஸ், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஆற்றுக்குள் கவிழ்ந்தன.

இந்த விபத்தில் 4 பேர் பலியானார்க்ள. 19 பேர் காயம் அடைந்தனர். ஆற்றுக்குள் விழுந்த ஏராளமானவர்கள் நீந்தி உயிர் தப்பினர்.


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top