
புண்ணால் அவதியுற்றான். அச்சிறுவனின் பெற்றோர் அவனை
மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில், 4 அங்குல நீளமுள்ள அட்டை அவன் தொண்டையில் உயிரோடு இருப்பதாக கண்டறிந்தனர். பின்பு, அறுவை சிகிச்சையின் காரணமாக அச்சிறுவனுக்கு அளித்த மயக்க மருந்தின் மூலம் கூட அது இறக்கவில்லை என்பது மிக ஆச்சரியமான ஒன்று என மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரோடு அந்த அட்டைஅகற்றப்பட்டது.
0 கருத்து:
கருத்துரையிடுக