
இந்தப் போட்டியில் 17-35 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலாரும் பங்குபற்ற முடியும்.
இந்தப் போட்டியில் பங்குபற்றுவதற்கான விண்ணப்ப படிவங்களை ஒவ்வொரு கலாசாரப் பிரிவிலும் பெற்றுக்கொள்ள முடியும் என வட மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை
0 கருத்து:
கருத்துரையிடுக