புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தாய்வானில் உள்ள பிரபல ஓட்டலில், இரண்டு விபச்சாரிகளுடன் உல்லாசமாக இருந்த உல்லாச பயணி திடீரென மரணமான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்தை சேர்ந்த 30 வயதாகும் உல்லாச பயணி ஒருவரே இவ்வாறு அகால மரணம் அடைந்துள்ளார். அவரது உடலத்தை பரிசோதித்த வைத்தியர்கள், உடலுறவில் ஏற்பட்ட அதிவேகமான சுவாசத்தால், மூச்சு முட்டி இறந்ததாக தெரிவித்துள்ளனர். குறித்த ஓட்டல் அறையில் இருந்து பயன்படுத்திய ஐந்து ஆணுறைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபச்சார அழகிகள், அவ் ஓட்டல் நிர்வாகிகளின் உதவியுடன் பொலீசாரால் வலை வீசி தேடப்படுகிறார்கள். இப்படியான செய்திகளை படித்தாவது விபச்சாரிகளை தேடி அலையும் ஆண்கள் திருந்த முன்படுங்கள். ஆர்வக் கோளாரில் இன்று எத்தனையோ இளைஞர்கள் விபசாரிகளை தேடிச்சென்று வாழ்க்கையை சீரழித்துக்கொண்டிருப்பது இன்று வெளியாகும் பல செய்திகளின் மூலம் அறியமுடிகிறது. இது பெண்களுக்கும் பொருந்தும். ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதற்கு பழகினால் எத்தனையோ கொடிய நோய்களில் இருந்தும் , விபரீதமான இறப்புக்களில் இருந்தும் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ளலாம் அல்லவா??

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top