புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


முகத்தில் சுருக்கங்கள் தோன்றுகின்றதா முகம் வாட்டமா இருந்த மாதிரி இருக்குதா! கவலைய விடுங்க நம்ம கிட்ட இருக்குற பொருளை வைத்தே குணப்படுத்திடலாம் அது என்னனு கேக்குறீங்களா எல்லோர் வீட்டிலேயும் உபயோக படுத்துறது தான்.
வெங்காயம் சிறந்த கிருமி நாசினியாகும்,முகத்தில்
காணப்படும் வடுக்ககளையும் மேடு பள்ளங்களையும் நீக்குவதற்கு வெங்காயத்தை சாறு எடுத்து முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து முகம் கழுக வேண்டும் அவ்வாறு செய்தால் தழும்புகள் மறையும்.வெங்காயத்தை நன்கு மசித்து தேன் விட்டு பேக் போட்டுக் கொண்டால் முகச்சுருக்கம் குறைந்து விடும்

கண்கள் சோர்வாக இருந்தால் குளிர்ந்த நீரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கண்களை விழித்து அலம்பினால் சோர்வு போய் புத்துணர்ச்சி கிட்டும்:

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top