சீனாவில் யுனான் மாகாணத்தில் உள்ள குவாங்கி ஷுயான் என்ற இடத்தில் உள்ள ஒரு குகையில் கடந்த 1979-ம் ஆண்டு ஒரு விநோதமான எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டது.அதேபோன்று மெங்காஷி என்ற இடத்தில் மற்றொரு குகையில் கடந்த 1989-ம் ஆண்டு 2 எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.இவை மனித எலும்பு கூடுகளை போன்று இருந்தன. அவற்றை விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இவை கற்காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் என கணக்கிட்டனர்.



0 கருத்து:
கருத்துரையிடுக