புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இங்கிலாந்து நாட்டு தலைநகர் லண்டனில் வசிக்கும் பெண் கேரி டிரெபில்கூக் (வயது 21). நர்சாக பணியாற்றி வரும் இவருக்கு விசித்திரமான பழக்கம் ஒன்று உள்ளது.அதாவது சிற்றுண்டியாக அவர் சலவை சோப்பு மற்றும் பஞ்சு ஆகியவைகளை சாப்பிடுகிறார். இதுவரையில் அவர் 100-க்கும்
மேற்பட்ட சோப்பு மற்றும் 4 ஆயிரம் பஞ்சு ஆகியவற்றை சாப்பிட்டு இருக்கிறார்.



இது பற்றி அவர் கூறுகையில்: வீட்டிற்கு வெளியே செல்வதற்கு முன்பு சிறிய பிளாஸ்டிக் பையில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பஞ்சு, தக்காளி மற்றும் சாஸ் ஆகியவைகளை எடுத்துச் செல்வேன். பசி எடுக்கும் போது அவற்றை கலந்து சாப்பிடுவேன் என்கிறார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top