
அந்தக் காதல் ஜோடி செய்வதறியாது ஓடி ஓடி ஒழிக்காத இடம் இல்லை. இருந்தும் அவர்கள் விட்டபாடில்லை. அமைச்சர்கள், எம்.பிக்களின் பெயர்களைக் கூறிக் கொண்டு இந்தக் காதல் ஜோடியைக் கொலை செய்ய வாகனங்களில் கொலைவெறியர்கள் அலைந்து திரிகிறார்கள்.
இறுதியில் இந்தக் காதலர்களின் உயிரைக் காப்பாற்ற தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு வரப்படுகின்றது.
0 கருத்து:
கருத்துரையிடுக