புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தாயுடன் ஏற்பட்ட கள்ள தொடர்பை பயன்படுத்தி, குறித்த தாயின் பிள்ளை 8 வயதில் இருக்கும் போதிலிருந்து தொடர்ந்து 10 வருடமாக கற்பளித்த முன்னாள் பொலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
george gibson என்ற 43 வயதாகும் நபரே சிறுமியை கற்பளித்த வழக்கில் கைதுசெய்யப்பட்டவராவார்.

அமெரிக்காவின் நியூயோர்கின் ஓஹியோ பகுதியை சேர்ந்தவர் 3 பிள்ளைகளுக்கு தந்தையான george gibson. இவருக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையில் 10 வருடங்களுக்கு முன்னர் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இவரது கள்ளக்காதலிக்கு 8 வயதில் மகள் இருதிருக்கிறாள். தாயுடன் ஏற்பட்ட கள்ள தொடர்பை பயன்படுத்தி குறித்த சிறுமியை கடந்த 10 வருடங்களாக கற்பளித்து வந்துள்ளார்.

தற்போது 19 வயதாகும் குறித்த சிறுமியின் முறைப்பாட்டுக்கு அமைய சிறுவர் துஸ்பிரயோக வழக்கில் george gibson ஐ கடந்த வெள்ளிக்கிழமை (4) பொலீசார் கைதுசெய்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top