புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த மிஸ்டி ரிபெக்கா(வயது 32) என்ற பெண், தனது மகனுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மிஸ்டி ரிபெக்கா கலிபோர்னியாவின் உகியா என்ற இடத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவருடன் 16 வயதான அவரது மகனும் இருந்தார்.

தனது மகனுடன் அந்தப் பெண் பாலியல் உறவு வைத்துக் கொண்டார், இதை செல்போன் கமெராவிலும் பதிவு செய்து கொண்டனர்.

மேலும், பேஸ்புக் மூலமாக தனது மகனுக்கு தன்னுடைய நிர்வாணப் படங்களையும் அனுப்பியுள்ளார் மிஸ்டி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது மிஸ்டி வாதிடுகையில், இதை நான் இன்செஸ்ட் ஆக நினைக்கவில்லை. இதை ஜீன் கவர்ச்சியாகவே நான் கருதுகிறேன்.

நான் எனது மகனை விட்டு 15 வருடம் பிரிந்திருந்தேன். மீண்டும் நான் அவனை சந்தித்தபோது அவன் எனது மகன் என்ற உணர்வு வரவில்லை. நான் ஒரு பெண், அவன் ஒரு ஆண் என்ற உணர்வுதான் வந்தது. சமுதாயத்தில் 50 சதவீத பெண்களுக்கும், ஆண்களுக்கும் இப்படிப்பட்ட உணர்வுகள் வருவது சகஜமானதுதான் என்றார்.

தாயைப் பிரிந்து ஒரு வயதில் தனது தந்தையுடன் சென்றான் மிஸ்டியின் மகன். பேஸ்புக் மூலம் அவனுக்கு தனது தாயின் நட்பு கிடைத்தது. அவர் தனது தாய் என்று அப்பையனுக்குத் தெரியுமாம், ஆனால் மிஸ்டிக்குத்தான் கடந்த ஆண்டு தான் தான் தனது மகனுடன் பழகி வருகிறோம் என்பது புரிய வந்ததாம்.

கலிபோர்னியாவில் தனது ஆண் நண்பருடன் வசித்து வந்தார் மிஸ்டி. அவருக்கும், நண்பருக்கும் இடையே பிரச்சினையாகி இருவரும் கடந்த ஆண்டு பிரிந்தனர். அதன் பிறகு தனது மகனுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் மிஸ்டி.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top