
வசிக்கின்றார்.
இவருடைய கணவர் ஊனமுற்றவர் என்பதால் இவரால் சம்பாதிக்க முடியாது. மேலும் இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர்.இந்நிலையில் குடும்பத்தைக் காப்பாற்ற நேபாளத்தை சேர்ந்தவர்களிடம் ஷன்னு, தனது 4 வயது குழந்தையை விற்றார். குழந்தையை ரயிலில் ஏற்றிவிட்டு நின்ற ஷன்னுவிடம் ரயில்வே பொலிஸார் விசாரணை நடத்தியதில் இந்த தகவல் வெளி வந்துள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸார் அப்பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக