புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தனது ஆசிரியையுடன் தனிமையில் உல்லாசமாக இருந்த காட்சிகளை கைபேசி கமெராவால் படம்பிடித்து, அதை ஊர் மக்கள் பார்க்கும் படி செய்த மாணவனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை என்ற ஊரில் உள்ள பள்ளிக்கூடத்தில் 36
வயது மிக்க ஆசிரியை பணியாற்றி வருகிறார்.

இவரது கணவர் வெளிநாட்டில்  இருப்பதால் தனிமை இந்த ஆசிரியை தவறான வழிக்கு இழுத்துச் சென்றது. அவ்வூர் பஞ்சாயத்து தலைவர், ஆடவர், சக ஊழியர்கள் என அனைவரிடமும் தொடர்பு வைத்திருந்த இவருக்கு தனது மாணவனின் நட்பு கிடைத்தது.

இவரையும் தவறான வழியில் அந்த ஆசிரியை அனுபவித்து வந்திருக்கின்றார். இதற்கிடையில் அம்மாணவனுக்கு கமெரா  கைப்பேசி ஒன்றை பரிசளித்தார்.

அவன் கைபேசியின் மூலம் ஆசிரியையுடன் தனிமையில் இருந்ததை படம்பிடித்துள்ளான். இதை தனது சக நண்பர்கிடம் காட்ட, இவ்விடயம் புளுடூத் மூலமாக அவ்வூர் முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டன.

மாணவர்கள், இளைஞர்கள் என குழித்துறை ஆண்களிடத்தில் இப்படம் தற்போது உலாவி வருகின்றது.

இந்த சம்பவத்தால் குழம்பிப்போன பள்ளி நிர்வாகம் இருவரையும் என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருக்கின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top