புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஆரபி நகைமாடத்தினர் பதினைந்து வருடங்களாக நடாத்திய தங்கள் நகைமாடத்தை தற்போது aarabi juwlary,15.karachi markham என்ற இடத்துக்கு உங்களது சேவைக்காய் எங்களது இந்த மாற்றம்.நகைமாடத்தில் 18,19 அன்று
மட்டும் அனைத்து தங்கநகைகளும் கொள்விலைகளில் விற்க்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். எம்மிடம் நகைகள் இருப்பில் இருக்கும்வரை இரண்டு நாட்க்களும் கொள்விலையில் வளங்கப்படும். மக்களது தேவைகளை அறிந்து செயற்ப்படும் ஒரே ஒரு தங்க நகை மாளிகை என்றால் அது மார்கத்தில் ஆரபி நகைமாடம் மட்டுமே.அனைத்து உறவுகளையும் எமது புதியமாட திறப்புவிழாவுக்கு சமூகம் தருமாறு அனைவரையும்
இரு கைகூப்பி வரவேற்க்கின்றோம்.

காலம் -18.08.2012  காலை 10 மணி


தொலைபேசி தொடர்புகளுக்கு. 9054723773.
அனுப்பியவர்-பாலகுமார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top