புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பிராணிகளை கொன்று மனிதன் புசித்து வருகின்றான்.அழகிய நல்ல நாம்பன் மாட்டை விழுத்தி கொலை செய்ய இவர்கள் முயற்சி செய்ய அதனை மடக்கி விழுத்தி கத்த கத்த வெட்டும் மொக்கு கூட்டம். இப்படியுமா ஒரு மாமிசம் உண்ண வேண்டுமா ..இந்த மாட்டை கொள்வதை போல அதனை கொலை
செய்பவர்களை பிடித்து வெட்ட வேண்டும் ..இப்படி ஒரு சட்டம் எப்போ வரும் ..?

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top