புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பாலஸ்தீனத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வேற்றுக் கிரகவாசிகளின் முகச் சாயலுடனும், எட்டுக் கால்களுடனும் சில நாட்களுக்கு முன்னர் பிறந்து உள்ளது ஒரு ஆட்டுக் குட்டி.இது மனித முகத்தைக் கொண்டு இருந்தது என சிலர்
சொல்கின்றனர்.பிறந்து சில மணித்தியாலங்களில் இறந்து விட்டது.
தாய் ஆட்டின் விற்றமின் ஏ குறைபாட்டால்தான் விகாரமான தோற்றத்தில் இக்குட்டி பிறந்தது என மிருக வைத்திய நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஆனால் தீய சக்திகளின் சாபத்தால்தான் ஆட்டுக் குட்டி இவ்வாறு பிறந்து உள்ளது என்று நம்புகின்றனர் கிராமவாசிகள்.இக்குட்டியின் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியன இணையங்களில் வெளியாகி சில மணித்தியாலங்களிலேயே உலகத்தின் கவனத்தை பெரிதும் ஈர்த்து உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top