புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


திருமணமாகி பல வருடங்களுக்கு பிறகு கர்ப்பமாகி கடந்த ஆண்டு இறுதியில் பெண் குழந்தை பெற்றுடுத்து அக்குழந்தைக்கு ஆரத்யா என்று பெயர் சூட்டியதும் எல்லோருக்கும் தெரியும்..


குழந்தை பிறந்ததும் ஐஸ்வர்யா ராய் குண்டாகி விட்டார். இதனால் பிரசவத்திற்கு பிறகு அவர் வெளியே தலை காட்டவில்லை. அதன்பிறகு கேன்ஸ் படவிழாவில் முதல் முறையாக பங்கேற்றார்.

தற்போது ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் இதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது அவரது உடலில் கர்ப்பிணிக்குரிய மாறுதல்கள் தென்படுவதாக தகவல் வருகிறது. இதை அபிஷேக் பச்சன் டுவிட்டரில் தன் தோஸ்துகளிடம் .மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிகிறது.

அதே சமயம் முதல் குழந்தை ஆரத்யா பிறந்து 10 மாதங்களே ஆகும் நிலையில் 2-வது பிரசவத்துக்கு ஐஸ்வர்யாராய் திட்டமிட்டிருக்கமாட்டார் எனறும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கருதுகின்றன. ஆனால் கடந்த ஜூலை மாதம் அவர் கருத்தரித்ததாகவும், வரும் ஏப்ரல் மாதம் 2-வது குழந்தை பிறக்கும் என்று மும்பை மீடியாகள் கன்ஃபார்மாக தெரிவிக்கிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top