புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சீதாவாக்கை ராஜதானிக்குரிய அவிசாவளையில் பல புராதன பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.அவிசாவளை மாரியங்கம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது இவை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இவை ஒல்லாந்தர் இலங்கையில் இருந்த காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஒல்லாந்தர்கள் பயன்படுத்திய நாணயங்கள், பாத்திரங்கள் போன்றன இவ்வாறு மீட்கக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதியில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், சீத்தாவாக்கை ராஜதானிக்கு சொந்தமான மேலும் பல விபரங்கள் வெளிக் கொணரப்படும் என்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top