
இவை ஒல்லாந்தர் இலங்கையில் இருந்த காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஒல்லாந்தர்கள் பயன்படுத்திய நாணயங்கள், பாத்திரங்கள் போன்றன இவ்வாறு மீட்கக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதியில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், சீத்தாவாக்கை ராஜதானிக்கு சொந்தமான மேலும் பல விபரங்கள் வெளிக் கொணரப்படும் என்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக