புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஜேர்மனியை டெல்முட் நகரில் வசிக்கும் திரு. செல்வராசா சிந்துசன் அவர்கள் தனது 28வது பிறந்தநாளில் (06-11-2012)காலடி பதிக்கின்றார் இவரை அன்பு அப்பா ;அம்மா ,மனைவி,அண்ணான்மார்
,அண்ணிமார்,அத்தான்மார், அக்காமார்,தங்கைமார் ,தம்பிமார்,அம்மப்பா, அம்மம்மா,சித்தப்பாமார் ;சித்திமார் ,மாமன்மார் ,மாமிமார் ,மச்சான்மார்,மச்சாள்மார் அனைவரும் இவரை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றோம்.இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top