புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜெர்மனியில் வசிக்கும் திரு.திருமதி .சசிதரன் -ஹேமானந்தி தம்பதிகளின் செல்வப்புதல்வன் “பிரிஷிகன் ” அவர்கள் (06 .11 .2012) பதின்மூன்றாவது அகவையில் காலடி வைக்கிறார்:இவரை அன்பு அப்பா ,அம்மா,தம்பி ,மற்றும் அப்பம்மா 

அம்மம்மா,பெரியப்பாமார் ,பெரியம்மாமார் ,சித்தப்பாமார் ,சித்திமார் ,மாமாமார் ,மாமிமார் ,அண்ணாமார் ,அக்காமார் ,தம்பிமார் ,தங்கைச்சிமார் ,மச்சான்மார் ,மச்சாள்மார் ,உறவினர்கள் ,நண்பர்கள் அனைவரும் பலகலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது





0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top