
குறித்த பூசாரி கொக்குவில் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பூசையில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால் இவர் கஞ்சாப் பொட்டலங்களை அவ்வப்போது விற்றுவருவதாக சிலர் கூறிவந்துள்ளனர்.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, கோவிலுக்குச் சென்ற பொலிசார் அவரைக் கைதுசெய்துள்ளார்கள். அவரிடம் இருந்து சுமார் 1 KG எடையுடைய கஞ்சாப் பொட்டலங்கள் மீட்க்கப்பட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக