சவுதி அரேபியாவைசேர்ந்த 90 வயது தாத்தா, 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.
இதனால் பயந்து போன அச்சிறுமி, இரண்டு நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
அதன்பின் வீட்டிலிருந்து தப்பித்து, தன்னுடைய வீட்டுக்கு வந்துவிட்டார்.
ஆனால் எனது திருமணம் சட்டப்பூர்வமான ஒன்று என்றும், சிறுமியை மணப்பதற்காக 17,500 டொலர் பணத்தை குறித்த சிறுமியின் பெற்றோருக்கு கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மறுபடியும் என் மனைவியை கொண்டு வந்து விடுங்கள் என்றும் வற்புறுத்தி வருகிறார்.
இத்திருமணத்திற்கு மனித உரிமை ஆர்வலர்களும், பெண்கள் நல அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக