
நேற்று காலை கத்திகுத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொள்ளுப்பிட்டி களியாட்ட விடுதியில் இரவுநேரங்களில் நடனமாடும் குறித்தப்பெண் நேற்று காலை கத்தி குத்துக்கு இலக்காகி சுயநினைவற்ற நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்