புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சவூதி அரேபியாவில் அதிகமாக வெள்ளிக்கிழமைகளிலேயே மரண தண்டனை நிறைவேற்றப்படுவதுண்டு. ஆனால் ரிசானாவுக்கு புதன்கிழமையென நாள் குறிக்கப்பட்டது. உள்ளுர் நேரப்படி முற்பகல் 11.40 (இலங்கை நேரப்படி பிற்பகல் 2.10) மணிக்கு ரிஸானாவின் உயிரற்ற
உடல் நிலத்தில் சாய்ந்தது.

அது நடந்தே விட்டது….!
சட்டத்தின் பெயரில் மனிதாபிமானம் தோற்றுப் போனது.
நமது பிரார்த்தனைகள் எல்லாம் நிறைவேறாமல் போயின.
நமது வேண்டுதல்கள் எல்லாம் வீணாக ஆகின.
நமது மன்றாட்டங்கள் எல்லாம் மண்ணாகிப் போகின.
நம்பிக்கைகள் எல்லாம் நாதியற்றுப் போயின.
ரிசானாவின் தலைக்கு கத்தி வைக்கப்பட்டாயிற்று
காம்பில் இருந்து மலரொன்று உதிர்ந்து விழுவதை விடவும் வலியுடன் அவளது மரணம் நிகழ்ந்திருக்கின்றது.



 தலைவெட்டி கொலை செய்ய படும் றிசான அதிர்ச்சி வீடியோ இதில் அழுத்தி பார்க்கவும் மேலே உள்ள இணைப்பில் பார்க்க முடியாதவர்கள் கீழ் உள்ள இணைப்பில் அழுத்தி பாருங்கள்
றிசானாவின் தலைவெட்டப்படும் கொடூரம்-காணொளி-01

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top