புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


புத்தளம் - மாஒயாவில் நீராடச் சென்ற இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர்.


உயிரிழந்த இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் தங்கொட்டு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 
Top