புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரபுதேவாவை விட்டு பிரிந்த நயன்தாரா பிசியான நடிகையாக மாறினாலும் கவலைதோய்ந்த முகத்துடன்தான் காட்சி தருகிறார்.அதேசமயம் காமிரா முன்பு சந்தோசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் நடிக்கிறபோது தன்னை
மாற்றிக்கொள்கிறார்.

என்றாலும், அப்படி நடிப்பதில் உண்மையான மகிழ்ச்சி வெளிப்படவில்லை.

கடமைக்காக அவர் சிரிப்பது போன்றே தெரிகிறது என்று இயக்குனர்கள் அவரிடம் கூறி வருகின்றனர்.

இதனால் தற்போது படிப்படியாக தன்னை மாற்றிக்கொள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார் நயன்தாரா.

அதற்காக தினமும் தியான பயிற்சியில் இறங்கியிருக்கிறார். அதோடு தனது முகஅழகை பொலிவூட்டும் யோகா பயிற்சிகளிலும் கவனம் செலுத்துகிறார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top