
புகையிரதத்துடன் மோதுண்ட நிலையிலேயே அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரை மீட்க முயன்ற மேலும் போது இரண்டு போது படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கனிழமை பிற்பகல் 2.30 அளவில் இடம்பெற்றுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக