புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இங்கிலாந்தில் வசித்துவரும் போய்ட் எனும் 73 வயது நிரம்பிய நாவலாசிரியர் ஒருவர் வழமைக்கு மாறான வினோத உணவுப் பழக்கத்தினை கொண்டிருக்கின்றார். அதாவது


வீதியோரங்களில் இறந்து கிடக்கும் பறவைகள் மற்றும் விலங்குகளைக் கொண்டு கறி செய்து சாப்பிடுவது இவருக்கு பிடித்தமான விடயமாம். இது பற்றி அவர் கூறுகையில் ”தான் ஒரு சுதந்திர மனிதன் எனவும், தனது உணவுகளை இலவசமாகவே பெற்றுக்கொள்வதாகவும்” தெரிவித்துள்ளார்.

1 கருத்து:

 
Top