மடக்களப்பில் எதிரியை துப்பாக்கியால் சுட்டு நஞ்சருந்திய நபர்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனையில் புதன்கிழமை மாலை காணிப்பிரச்சினை காரணமாக ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு ...
கொழும்பில் பாம்பு பெண் நிரோஷாவுக்கு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு

பாம்புப் பெண் என அழைக்கப்படும் நிரோஷா விமலரட்னவுக்கு கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
அக்கரைப்பற்றில் பெற்ற பிள்ளைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் கைது

அக்கரைப்பற்று, சின்ன முகத்துவார பிரதேசத்தில் தனது முதல் கணவனுக்கு பிறந்த இரு சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் மற்றும் அவரது இரண...
யாழில் 16 வயது சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய பூசாரி கைது

யாழ். சாவகச்சேரி, மட்டுவில் பிரதேசத்தைச் சேர்ந்த கோவில் பூசகர் ஒருவர் தனது உறவுக்கார சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினா...
நடிகர் விஜய் படத்தில் நடிக்க மறுத்த நிஷா அகர்வால்

விஜய் நடிக்கும் ஜில்லா படத்தில், மகத் ஜோடியாக நடிக்க நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால் மறுத்துவிட்டார்.
இத்தாலியில் யேசுவின் ரத்தம் படிந்த துணி: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்த பின்னர் அவரது உடலைப் பொதிந்து அடக்கம் செய்ததாக கருதப்படும் துணி இத்தாலி நாட்டின் தூரின் நகர ...
நீங்கள் சமூக வலைத்தளத்திலிருந்து கணக்கை நீக்க இலகுவான வழி?

இன்றைய கணனி உலகில் மக்கள் ஏதாவது ஒரு சமூக இணைய வலைத் தளத்திலாவது தங்களுக்கென கணக்கு ஒன்றைக் கொண்டுள்ளனர். இதன் மூலம் தங்களை நண்பர்களுக்...
பிலிப்பைன்ஸில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவின் வடகிழக்கே உள்ள கடலில் 38 கி.மீ. ஆழத்தில் இன்று காலை 10.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்...
மனிதர்களின் முகம் ஒன்றின் அளவு பெரிதான சிலந்தி கண்டு பிடிப்பு-படங்கள்

மனிதர்களின் முகம் ஒன்றின் அளவு பெரிதான சிலந்தி ஒன்று வடமாகாணத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தன்னை கற்பழித்த கொடூரனை தீயிட்டு கொழுத்திய விதவைப் பெண்

காரில் மாநிலத்தில் தன்னை கற்பழித்த காமக்கொடூரனை உயிருடன் தீயிட்டு கொழுத்தியுள்ளார் 45 வயது விதவைப்பெண். பீகார் மாநிலம் பாட்னா மாவட்டம் ப...
பிரிட்டனில் ஆறு குழந்தைகளை தீயிட்டு கொழுத்திய கொடூர தந்தை

பிரிட்டனிலுள்ள டெர்பி நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு குழந்தைகள் தீயில் கருகி இறந்த வழக்கில் எட்டு வார நீதிமன்ற விசாரணைக்குப் பின்ன...
ஜேர்மனியில் ஹிட்லர் காலத்தில் வீசப்பட்ட 100 கிலோ வெடிகுண்டு கண்டுபிடிப்பு

இரண்டாம் உலகப்போரின் பொழுது வீசப்பட்ட 100 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு ஒன்றை, வெடிக்காத நிலையில் ஜேர்மனி தலைநகர் பெர்லின் அருகே நேற்று கண்ட...
சுவிஸ்லாந்து விஞ்ஞானிகளால் சூரியனை விட பெரிய கிரகம் கண்டுபிடிப்பு

ஐரோப்பிய வானவியலார் கண்டுபிடித்த ஒரு புதிய கிரகத்தை, ஜெனீவா பல்கலைக்கழகத்தினர் தொடர்ந்து ஆராய்ந்து ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
சொல்வதெல்லாம் உண்மை-காணொளி(03-04-2013)
ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர் ஆண் என்று ஒரு வர்கம் இருக்காது

ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர் ஆண் என்று ஒரு வர்கம் இருக்காது
இந்தியாவில் மனைவி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த முதியவர் தற்கொலை

கோவை சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் ரோட்டை சேர்ந்தவர் ரங்கசாமி 102; தொழிலதிபர். இவரது மனைவி ரங்கநாயகி,92. இருவரும் மிகுந்த பாசம் கொண்டிருந்...
இந்தியாவில் பிரசவ வலியால் இறந்த கர்ப்பிணிக் குரங்குக்கு கோயில் கட்ட முடிவு

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை காரையில் எல்.எப்.ரோட்டில் சிந்தாமணி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் உள்ள அரச மரத்தில் குரங்க...