கடந்த 24ம் திகதி காணாமல் போன குறித்த நபரின் சடலம் நேற்று மாலைவரை கிடைத்திருக்கவில்லை. உனவட்டுனவை அண்மித்த கடற்பரப்பில் சடலம் மிதப்பதாக கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து கடற்படையினர் சடலத்தை மீட்டுள்ளனர். சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன சுவீடன் நாட்டவர் சடலமாக மீட்பு!
கடந்த 24ம் திகதி காணாமல் போன குறித்த நபரின் சடலம் நேற்று மாலைவரை கிடைத்திருக்கவில்லை. உனவட்டுனவை அண்மித்த கடற்பரப்பில் சடலம் மிதப்பதாக கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து கடற்படையினர் சடலத்தை மீட்டுள்ளனர். சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக