புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


திருகோணமலை மொறவௌ 6 ஆம் வாய்க்கால் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் பலியானார்.இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக மொறவௌ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில்
பலியானவர் 50 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது.

மொறவென காவல்துறையினர், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top