
பெருந்தோட்ட பகுதி ஹோட்டல் ஒன்றில் குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஹோட்டல் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்
0 கருத்து:
கருத்துரையிடுக