
குறித்த இலங்கையர்கள் தங்கியிருந்த கட்டடத்தின் கீழ் மாடி நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளம் காரணமாக றோம் நகருக்கான ரயில் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன் வாகனங்கள் செயலிழந்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை
0 கருத்து:
கருத்துரையிடுக