
கஞ்சா மீட்கப்பட்டதாக மன்னார் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபர் படகின் மூலமாக கோந்தாம்பிட்டி கடற்கரைப்பகுதியில் வந்திறங்கியபோது மன்னார் விலேஜ் கடற்படை முகாமைச்சேர்ந்த கடற்படையினர் அவரைக் கைது செய்து மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக