
விதைகளைக் கூட உணவுக்காகப் பயன்படுத்துவர்.
அதுமட்டுமல்ல இவ்விதையால் வாதரோகம் நீரேற்றம் போன்ற நோய்கள் குணமாகும்.
மருத்துவ பயன்பாடுகளாவன.சூரியகாந்தி எண்ணெய் மூலம் நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் குணமாகும். தன்மை உண்டு மற்றும்.தலை பாரம்,தலை வலிக்கு பூக்களை துண்டுகளாக்கி நல்லெண்ணெய்யுடன் முறுகக்காய்ச்சி வடித்து தலையில் தேய்த்து வர இவை குறையும்.பூவைக் குடிநீரிலிட்டு காலை மாலை இருவேளையும் கொடுக்க நீரேற்றம் தீரும்.
0 கருத்து:
கருத்துரையிடுக