புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இது இலங்கை இந்தியா என எல்லா வகையான நாடுகளிலும் விளையக்கூடிய பூப்பயிராகும்.இதனை தோட்டங்களில் அழகுக்காக வைத்துப் பராமரிக்கின்றனர்.இப்பூ சூரியன் உதிக்கும் திசையை நோக்கிப்பூத்திருக்கும்.அதனாலேயே இதனை சூரியகாந்திப்பூ என்பர்.இப்பூக்களில் உயிர்ச்சத்தும் ஊட்டச்சத்தும் அதிகளவு காணப்படுகின்றன.இதன்
விதைகளைக் கூட உணவுக்காகப் பயன்படுத்துவர்.
அதுமட்டுமல்ல இவ்விதையால் வாதரோகம் நீரேற்றம் போன்ற நோய்கள் குணமாகும்.

மருத்துவ பயன்பாடுகளாவன.சூரியகாந்தி எண்ணெய் மூலம் நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் குணமாகும். தன்மை உண்டு மற்றும்.தலை பாரம்,தலை வலிக்கு பூக்களை துண்டுகளாக்கி நல்லெண்ணெய்யுடன் முறுகக்காய்ச்சி வடித்து தலையில் தேய்த்து வர இவை குறையும்.பூவைக் குடிநீரிலிட்டு காலை மாலை இருவேளையும் கொடுக்க நீரேற்றம் தீரும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top