புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜேர்மன் osnabrück வசிக்கும் பிறேமானந்,உஷானந்தி தம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிலாஷ் தனது ஆறாவது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் .இவரை அன்பு அப்பா ,அம்மா ,அம்மம்மா ,அப்பம்மா ,பெரியம்மார் ,பெரியப்பாமார் ,சித்தப்பாமார் ,மாமன்மார் ,அத்தைமார்
,அண்ணாமார்,அக்காமார் ,தம்பிமார் ,மச்சான்மார் ,மச்சாள்மார் ஆகியோர் சகல சௌபாக்கியங்களும் பெற்று சீரும் ,சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது


6 கருத்து:

  1. அபி குட்டி கல்வியில் வித்துவனகவும் பண்பின் சிகரமாகவும் பரணியிலே பல்லாண்டுகாலம் பல செல்வங்களையும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்

    பதிலளிநீக்கு
  2. குலேந்திரன் ஜெயமலர் குடும்பம்27 டிசம்பர், 2011 அன்று PM 2:23

    அபிலாஷிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. அபிலாஷிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    periyappa periyamma
    anna pirishi,kobish

    பதிலளிநீக்கு
  4. அபி குட்டி,
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    mama(JASANTHAN)

    பதிலளிநீக்கு
  5. பிறேமானந் உஷாநந்தி30 டிசம்பர், 2011 அன்று PM 6:26

    எமது செல்லக்குட்டிக்கு இணையங்கள் மூலம் வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களிற்கும்மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு

 
Top