புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இத்தாலி பலெர்மோவில் வசிக்கும் திருமதி சங்கர் சிவனேஸ்வரி தம்பதியினரின் செல்வப் புதல்வன் கீர்த்திகன் தனது 11 வது பிறந்தநாளை 10-01-2012 அன்று தமிழ் சோலையில் தன் நண்பர்களுடனும் ஆசிரியர் ஆசிரியை அவர்களுடன் கொண்டாடுகின்றார்.
கீர்த்திகனை அன்பு அப்பா, அம்மா, பெரியப்பமார், பெரியம்மாமார், சித்தப்பாமார், சித்திமார், மாமாமார், அத்தைமார், அக்காமார், அண்ணாமார், மச்சான்மார், மச்சாள்மார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அம்பிகையின் அருளால் நோய்நொடி இன்று வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றார்கள்.இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top