புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தீயில் விழுந்த தேனா இவன் தீயில் வழிந்த 
தீயில் விழுந்த தேனா இவன் தீயில் வழிந்த தேனா
தாயைக் காக்கும் மகனா இல்லை தாயுமானவனா
மழையின் நீர் வாங்கி மழையே அழுவது போல்
தாயின் உயிர் தாங்கி தனையன் அழுவானோ
உயிரை தந்தவளின் உயிரைக் காப்பானா

கடனைத் தீர்ப்பானா ஏய்
தங்கம் போலே இருந்தவள் தான்
சருகைப் போலே ஆனதனால்
சிங்கம் போலே இருந்த மகன்
செவிலியைப் போலே ஆவானா
(தீயில்..)


ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா ஆ
உலகெல்லாம் ஓர் சொந்தம் அம்மா ஆ
(ஓர்..)
நீ சுமந்த பிள்ளையாய் நானிருந்தேன் அம்மா
நான் சுமக்கும் பிள்ளையாய் நீ ஆனாய் அம்மா
எனக்கேதும் ஆனதென்றால் உனக்கு வேறு பிள்ளை உண்டு
உனக்கேதும் ஆனதென்றால் எனக்கு வேறு தாயிருக்கா ஆ
நெஞ்சை க்கூட்டி வளர்த்தவளை கண்ணில் மணியாய் சுமந்தவளை
மண்ணில் இட்டு விடுவானா மனதில் மட்டும் சுமப்பானா
(தீயில்..)


தாயின் மடிதானே உலகம் தொடங்கும் இடம்
தாயின் மடிதானே உலகம் முடியும் இடம்
கருணைத் தாயின் நினைவினிலே
கல்லும் மண்ணும் அழுது விடும் கண்ணீர் துளிகளின் வேகத்திலே
கண்ணின் மணிகளும் இழந்து விடும்
(தீயில்..)


தீயில் விழுந்த தேனா இவன் தீயில் வழிந்த தேனா


இதுதானா இதுதானா எதிர்ப்பார்த்த அந்நாளும் 
இதுதானா இதுதானா எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா
இதுதானா இதுதானா
எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா
இவந்தானா இவந்தானா
மலர் சூடும் மணவாளன் இவந்தானா


பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானே
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமையானேன்
இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்(இதுதானா..)


இன்மேல் வீட்டில் தினமும் நடக்கும்
நாடகம் இனித்திடுமே
ஒளிந்திடும் எனையே உனது விழிகள்
தேடியே அலைந்திடுமே
மாடியின் வலைவினில் என்னை கண்டு பிடிப்பாய்
பார்க்காதவன் போல் சிறப்பாய் நடிப்பாய்
விடுமென திரும்பி என் இடை வளைப்பாய்
படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்
அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே
எண்ணங்களும் விட்டுபட்டு ஒளிந்திடுமே
(இதுதானா..)


ஞாயிறு மதியம் சமையல் உனது
விரும்பி நீ சமைத்திடுவாய்
வேடிக்கை பா என என்னை அமர்த்தி
துணிகளும் துவைத்திடுவாய்
ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க
வீட்டினில் நீ ஒரு குழந்தையாய் சிணுங்க
பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க
இருவரின் உலகமும் இருவரி சுருங்க
மகிழ்ச்சியில் எந்தன் மனம் மலர்ந்திடுமே
என் உயரமோ இன்னும் கொஞ்சம் வளர்ந்திடுமே
அஹ ஹாஹஹா.
மலர் சூட்டும் மணவாளன் இவந்தானா
(பகலிலும்..)




இதுதானா இதுதானா எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா
என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டை கேட்கிறாய்


சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தரப் போகிறாய்
கிள்ளுவதை கிள்ளிவிட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்
காதலே நீ பூவெறிந்தால் எந்த மழையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால் எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்


இனி மீள்வதா இல்லை வீழ்வதா
உயிர் வாழ்வதா இல்லை போவதா


அமுதென்பதா விஷமென்பதா
உன்னை அமுத விஷமென்பதா
(என் காதலே)


காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுவேன்
கண்களை நீ மூடி கொண்டால் நான் குலுங்கி குலுங்கி அழுவேன்
இது மாற்றமா தடுமாற்றமா
என் நெஞ்சிலே பனிமூட்டமா
உயிர் தோழியா இல்லை எதிரியா, என்று தினமும் போராட்டமா

என் காதலே என் காதலே என்னை என்ன
என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
அஞ்சலி...அஞ்சலி.. புஷ்பாஞ்சலி
அஞ்சலி......... அஞ்சலி......... புஷ்பாஞ்சலி.........
அஞ்சலி......... அஞ்சலி......... புஷ்பாஞ்சலி.........
பூவே... உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி.........
பொன்னே... உன் பெயருக்கு பொன்னாஞ்சலி.........
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி.........


கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி.........!
அஞ்சலி......... அஞ்சலி......... புஷ்பாஞ்சலி.........
அஞ்சலி......... அஞ்சலி......... புஷ்பாஞ்சலி.........
பூவே... உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி.........
பொன்னே... உன் பெயருக்கு பொன்னாஞ்சலி.........


கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி.........
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி.........!
காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனி........
காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி.........




கடலிலே மழை மேகத்தில் எந்த துளி மழைத்துளி...
காதலில் அது போல நான் கலந்திட்டேன் காதலி.....
திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்....
தினமொரு புதுப்பாடல் வடித்துவிட்டேன்........


அஞ்சலி......... அஞ்சலி......... என்னுயிர் காதலி...........!
பூவே... உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி.........
பொன்னே... உன் பெயருக்கு பொன்னாஞ்சலி.........
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி.........
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி.........!


அஞ்சலி......... அஞ்சலி......... புஷ்பாஞ்சலி.........
அஞ்சலி......... அஞ்சலி......... புஷ்பாஞ்சலி.........
பூவே... உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி.........
பொன்னே... உன் பெயருக்கு பொன்னாஞ்சலி.........
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி.........


கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி.........!
சீதையின் காதல் அன்று..... விழி வழி நுழைந்தது...
கோதையின் காதல் இன்று..... செவிவழி புகுந்தது....
என்னவோ என் நெஞ்சினை... இசை வந்து துளைத்தது.....
இசை வந்த பாதை வழி... தமிழ் மெல்ல நுழைந்தது....


இசை வந்த திசை பார்த்து.. மனம் குழைந்தேன்................
தமிழ் வந்த திசை பார்த்து..... உயிர் கசிந்தேன்...............
அஞ்சலி......... அஞ்சலி......... இவள்தனைக்காதலி........
அன்பே.. உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி...
மன்னா.. உன் கண்ணுக்கு நடனாஞ்சலி...


கண்ணா.. உன் இசை வாழ கீதாஞ்சலி...
கவியே.. உன் கவி வாழ கவிதாஞ்சலி...
அஞ்சலி......... அஞ்சலி......... புஷ்பாஞ்சலி.........
அஞ்சலி......... அஞ்சலி......... புஷ்பாஞ்சலி.........
பூவே... உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி.........


பொன்னே... உன் பெயருக்கு பொன்னாஞ்சலி.........
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி.........
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி.........!
அழகியே.. உனைப்போலவே அதிசயம் இல்லையே...


அஞ்சலி பேரைச்சொன்னேன்..... அவிழ்ந்தது முல்லையே...
கார்த்திகை மாதம் போனால்.... கடும் மழை இல்லையே...
கண்மணி... நீயில்லையேல்.. கவிதைகள் இல்லையே.......
நீயென்ன நிலவோடு.... பிறந்தவளா......


பூவுக்குள் கருவாகி வளர்ந்தவளா........
அஞ்சலி......... அஞ்சலி......... என்னுயிர்க்காதலி...................!
பூவே... உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி.........
பொன்னே... உன் பெயருக்கு பொன்னாஞ்சலி.........


கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி.........
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி.........!
அஞ்சலி......... அஞ்சலி......... புஷ்பாஞ்சலி.........
அஞ்சலி......... அஞ்சலி......... புஷ்பாஞ்சலி.........
பூவே... உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி.........


பொன்னே... உன் பெயருக்கு பொன்னாஞ்சலி.........
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி.........
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி.........!
அஞ்சலி...அஞ்சலி.. புஷ்பாஞ்சலி

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி


சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி


சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி


சந்தங்கள்..
நீயானால்..
சங்கீதம்..
நானாவேன்..


சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி


சிரிக்கும் சொர்க்கம்
தங்க தட்டு எனக்கு மட்டும்
தேவை பாவை பார்வை
நினைக்க வைத்து


நெஞ்சில் நின்று நெருங்கி வந்து
மயக்கம் தந்தது யார் தமிழோ அமுதோ கவியோ
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி


சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி
சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்


மழையும் வெயிலும் என்ன
உன்னை கண்டால் மலரும் முள்ளும் என்ன
ரதியும் நாடும் அழகில் ஆடும் கண்கள்
கவிதை உலகம் கெஞ்சும்
உன்னை கண்டால் கவிஞர உள்ளம் கொஞ்சும்


கொடுத்த சந்தங்களில் என் மனதில் நீ அறிய நான் உரைத்தேன்
கொடுத்த சந்தங்களில் என் மனதில் நீ அறிய நான் உரைத்தேன்


பெ: சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்துப் பார்க்க நேரம் வந்தது இப்போது
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது கவிதை பாடி நேரம் கலந்திருப்பது எப்போது
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது


உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன்


(உன்னைத்தானே...)


மலரின் கதவொன்று திறக்கின்றதா
மௌனம் வெளியேற தவிக்கின்றதா
பெண்மை புதிதாக துடிக்கின்றதா
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா


முத்தம் கொடுத்தானே இதழ் முத்துக்குளித்தானே
இரவுகள் இதமானதா?
கட்டிப்பிடித்தால் தொட்டு இழுத்தால்
வெட்கம் என்ன சத்தம் போடுதா?


என்னத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிடு
விழி நீர் தெளித்து ஒரு கோலமிடு


(என்னத்தானே...)


உலகம் எனக்கென்றும் விளங்காதது
உறவே எனக்கின்று விலங்கானது
அடடா முந்தானை சிறையானது
இதுவே என் வாழ்வில் முறையானது


பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம் வந்தது


(என்னத்தானே...)
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே


ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு....
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்


இடமும் வலமும் இரண்டு உடலும் மனமும் ஒ ஒ...
இனைதோங்கி நிற்கும்போது
இதையன்றி எண்ணம் ஏது
இளவேனிர் காலம் வசந்தம்


ஒரு கோவில் மணியின் ராகம்.... லல லல லல லல லா...
ஒரு கோவில் மணியின் ராகம்
ஒரு வானில் தவழும் மேகம்
பறந்தோடும் நாள் இன்றுதான் கண்களே


ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு.... ஹோ ஹோ...


ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்


இடையும் கொடியும் குலுங்கும் நடையும் மொழியும் ஹ ஆ ஆ....
எடை போட கம்பன் இல்லை
எனக்கந்த திறனும் இல்லை
இலை மூடும் வாழை பருவம்


மடி மீது கோவில் கொண்டு.... லல லல லல லல லா...
மடி மீது கோவில் கொண்டு
மழை காலம் வெயில் கண்டு
சிலையாக நான் நிற்பதே அற்புதம்
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு....


ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்


லா லல லா லல
லா லல லா லல


ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
ஹேய் பாண்டியனா கொக்கா கொக்கா
ஆரம்ப இசை பல்லவி

பாண்டியனா கொக்கா கொக்கா
ஆண் : ஹேய் பாண்டியனா கொக்கா கொக்கா
எனக்கு புடிக்காதே காக்கா காக்கா
பாண்டியனா கொக்கா கொக்கா
எனக்கு புடிக்காதே காக்கா காக்கா
ஐஸ்ச வைக்கிறவன் ஜால்ரா தட்டுறவன்
பாச்சா பலிக்காதே ஹோய்
நானா சிக்கிறவன் தானா நிக்கிறவன்
வேண்டாம் இளிக்காதே
மச்சான் மச்சான் மச்சான்


பெண்குழு : பாண்டியனா கொக்கா கொக்கா


ஆண் : எனக்கு


பெண்குழு : புடிக்காதே காக்கா காக்கா


ஆண் : ஆஹா


பெண்குழு : பாண்டியனா கொக்கா கொக்கா


ஆண் : எனக்கு


பெண்குழு : புடிக்காதே காக்கா காக்கா


(இசை) சரணம் - 1


ஆண் : நோட்டுக்களை நீட்டினா
நோட்டங்களை காட்டினா
ரூட்டு நான் மாறாதவன்
மாலைகளை சூட்டினா
ஆசைகளை மூட்டினா
ராங்கா நான் போகாதவன்


பெண்குழு : சார் பேரு மிஸ்டர் ரைட்டு


ஆண் : மிஸ்டர் ரைட்டு


பெண்குழு : சார் பேச்சு ரொம்ப கரெக்டு


ஆண் : ரொம்ப கரெக்டு
என் பேரு மிஸ்டர் ரைட்டு


பெண்குழு : மிஸ்டர் ரைட்டு


ஆண் : என் பேச்சு ரொம்ப கரெக்டு


பெண்குழு : ரொம்ப கரெக்டு


ஆண் : இருப்பேன் ஒரு லட்சியமா
முடிப்பேன் அதைக் கச்சிதமா
புடிச்சா நான் உடும்பாட்டம்
புடிப்பேன்டா


பெண்குழு : பாண்டியனா கொக்கா கொக்கா


ஆண் : எனக்கு


பெண்குழு : புடிக்காதே காக்கா காக்கா


ஆண் : ஆஹா


பெண்குழு : பாண்டியனா கொக்கா கொக்கா


ஆண் : எனக்கு


பெண்குழு : புடிக்காதே காக்கா காக்கா


ஆண் : ஹேய் ஐஸ்ச வைக்கிறவன் ஜால்ரா தட்டுறவன்
பாச்சா பலிக்காதே ஏ ஏ
நானா சிக்கிறவன் தானா நிக்கிறவன்
வேண்டாம் இளிக்காதே
மச்சான் மச்சான் மச்சான் ஹோய்


பெண்குழு : பாண்டியனா கொக்கா கொக்கா


ஆண் : எனக்கு


பெண்குழு : புடிக்காதே காக்கா காக்கா


ஆண் : ஆங்


பெண்குழு : சிங்கர சிங்கா சிங்கர சிங்கா
சிங்கர சிங்கா சிங்கர சிங்கா ஓஓ
சிங்கர சிங்கா சிங்கர சிங்கா
சிங்கர சிங்கா சிங்கர சிங்கா ஓஓ
சிங்கர சிங்கர சிங்கர சிங்கர
சிங்கர சிங்கர சிங்கர சிங்கர ஓஓ


(இசை) சரணம் - 2


ஆண் : பேச்சுலத்தான் ரீல் விட்டு
காதுலத்தான் பூ சுத்த
பார்த்தா நான் பொல்லாதவன்
நான் படைச்ச மூளைய
என்னுடைய வேலைய
வெளிய நான் சொல்லாதவன்


பெண்குழு : போடாதே தப்புக் கணக்கு


ஆண் : தப்புக் கணக்கு


பெண்குழு : ஏராளம் நம்ப சரக்கு


ஆண் : நம்ப சரக்கு
போடாதே தப்புக் கணக்கு


பெண்குழு : தப்புக் கணக்கு


ஆண் : ஏராளம் நம்ப சரக்கு


பெண்குழு : நம்ப சரக்கு


ஆண் : பொதுவா இதை ஒத்துக்கணும்
பயந்தா கொஞ்சம் ஒத்திக்கணும்
வலை வீசிப் பார்த்தாலும் விழ மாட்டேன்
பாண்டியனா கொக்கா கொக்கா
எனக்கு புடிக்காதே காக்கா காக்கா


பெண்குழு : பாண்டியனா கொக்கா கொக்கா


ஆண் : எனக்கு


பெண்குழு : புடிக்காதே காக்கா காக்கா


ஆண் : ஓய் ஐஸ்ச வைக்கிறவன் ஜால்ரா தட்டுறவன்
பாச்சா பலிக்காதே ஏ ஏ
நானா சிக்கிறவன் தானா நிக்கிறவன்
வேண்டாம் இளிக்காதே
மச்சான் மச்சான் மச்சான்


பெண்குழு : பாண்டியனா கொக்கா கொக்கா


ஆண் : எனக்கு


பெண்குழு : புடிக்காதே காக்கா காக்கா


ஆண் : ஆங்


பெண்குழு : பாண்டியனா கொக்கா கொக்கா


ஆண் : எனக்கு


{பெண்குழு : புடிக்காதே காக்கா காக்கா
ஆண் : காக்கா காக்கா} (ஓவர்லாப்)
ஹேய் பாண்டியனா கொக்கா கொக்கா

முத்து மணி மாலை
முத்து மணி மாலை
முத்து மணி மாலை
உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட
வெட்கத்திலே சேலை
கொஞ்சம் விட்டு சிட்டு போராட
உள்ளத்திலே நீ தானே
உத்தமி உன் பேர் தானே
ஒரு நந்தவன பூ தானே
புது சந்தனமும் நீ தானே
(முத்து..)


கொலுசு தான் மௌனமாகுமா
மனசு தான் பேசுமா
மேகம் தான் நிலவு மூடுமா
மவுசு தான் குறையுமா
நேசப்பட்டு வந்த பாச கோடிக்கு
காசி பட்டு சொந்தமாகாதே
வாக்குப்பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே
தாழம் பூவில் வீசும் காத்திலா
பாசம் தேடி மாமா வா
(முத்து..)


காலிலே போட்ட மிஞ்சி தான்
காதுல பேசுதே
கழுத்துல போட்ட தாலிதான்
காவியம் பாசுதே
நெத்திச்சுட்டி ஆடும் உச்சந்தலையில்
பொட்டு வெச்சதாரு நாந்தானே
அத்தி மரப்பூவும் அச்சப்படுமா
பக்கத்துணையாரு நீதானே
ஆசை பேச்சுல பாதி மூச்சிலே
லேசா தேகம் சூடேர
(முத்து..)

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top