புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சாந்தையில் வசிக்கும் மார்கண்டு சீலன் அவர்களின்(19-01.2012) இருபத்தியெட்டாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள். இவரை அம்மா, அப்பா , அக்காமார், அண்ணாமார், தங்கை, மச்சான்மார் மற்றும் உற்றார் உறவினர்கள் எல்லோரும்
வாழ்த்துகிறார்கள்.இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது





அனுப்புநர்:
konesh laura

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top