புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பொதுவாக பெண்களே குழந்தை பெற்றுக்கொள்ளும் பாக்கியத்தை தம்வசம் வைத்திருப்பார்கள். காரணம் இயற்கையாக பெண்களுக்கே குழந்தை உருவாகும் கர்ப்பப்பை
காணப்படும்.அத்துடன் உடலமைப்பும் குழந்தை வளர்வதற்கு ஏற்றவாறு அமைந்திருக்கும். ஆனால் இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் மனிதன்
இந்த இயற்கையான விடயத்தையும் செயற்கையாக மாற்றம் செய்துள்ளான்.

லண்டனை சேர்ந்த ஆண் ஒருவர் தனது ஹோர்மோனில் மாற்றத்தை ஏற்படுத்தியதன் மூலம் குழந்தை ஒன்றிற்கு தாயாகியுள்ளார். இவரே பிரித்தானியாவின் முதலாவது ஆண் தாய் ஆவார்.இவருடன் சேர்த்து இதுவரையில் உலகெங்கிலும் ஐந்து ஆண்கள் தாய்மை அடைந்துள்ள அதிசயம் நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



 
Top