புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



  1. அடிமைபோல் உழைத்திடு; அரசனைப்போல் வாழ்ந்திடு.
  2. எவன் ஒருவன் புகழை வெறுக்கிறானோ,அவனுக்கு உண்மையான புகழ் தானாகவே வந்தடையும்.
  3. கேட்டால் ஒழிய யோசனை கூறாதே!
  4. தலையைக் காட்டிலும் உன் நாக்கிற்கு விடுமுறை கொடு.
  5. பெண்கள் இருக்குமிடத்தில் பேச்சு இருக்கும். வாத்துகள் இருக்குமிடத்தில் கொக்கரிப்பு இருக்கும்.
  6. நாளை கிடைக்கும் கோழியைவிட இன்று கிடைக்கும் முட்டை மேலானது.
  7. நமக்குப் பாரமாக இருப்பவர்களை மன்னித்து விடலாம். நாம் பிறருக்குப் பாராமாக இருப்பது மன்னிக்க முடியாத குற்றம்.
  8. புலால் இருக்கும்போது பசி இல்லை. பசி வரும்போது புலால் இல்லை.
  9. பொய்யன் வீடு தீப்பறி எரிந்தாலும் அச்செய்தியும் பொய்யாகிவிடும்.
  10. முட்டாளுடன் விருந்துண்பதைவிட அறிவாளியுடன் கூலி சுமப்பது மேல்.
  11. ரோஜாவையும் விரும்பு; அதன் முள்ளையும் நேசி.
  12. மூடின பாலில் ஈ விழாது.
  13. ‘மக்களாட்சி’ என்பது அரசை ஆள்பவர்களும் எதிர்ப்பவர்களும் இணைந்து இழுத்துச் செல்லும் வண்டியைப் போன்றது. 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top